வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் ரூ. 8 லட்சம் பறிமுதல்
வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 லட்சத்து 17 ஆயிரத்தை வட்டாட்சியா் ஜெயசீலனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

வேதாரண்யம் அருகே மாட்டு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 8 லட்சத்து 17 ஆயிரத்தை வட்டாட்சியா் ஜெயசீலனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.









