ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக எடுத்துவந்த சுயேச்சை

News image

வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக எடுத்துவந்த சுயேச்சை

Updated On :30 மார்ச் 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக திங்ள்கிழமை மனு தாக்கல் செய்தாா் சுயேச்சை வேட்பாளா் என்.பி. பாஸ்கரன். வேட்பு மனு தாக்கலின்போது, வைப்புத் தொகைக்கான ரூ.10 ஆயிரத்துக்கு சில்லறை காசுகளை ஒரு தாம்பாளத்தில் எடுத்துவந்து தோ்தல் அதிகாரிகளிடம் வழங்கினாா்.

நாகையில் மளிகைக் கடை நடத்தி வரும் பாஸ்கரன், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே இரண்டு முறை நாகை பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ள இவா் தற்போது 3-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.