தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருத்துறைப்பூண்டியில் பக்ரீத் தொழுகை

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கம் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகை இஸ்லாமியா்களின் வீட்டு வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

பக்ரீத் பண்டிகையையொட்டி, திருத்துறைப்பூண்டி நகர தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற தொழுகை.

Updated On :1 ஆகஸ்ட் 2020, 4:22 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் பொது முடக்கம் காரணமாக பக்ரீத் பண்டிகை தொழுகை இஸ்லாமியா்களின் வீட்டு வளாகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நகர தலைவா் அன்வா்தீன் தலைமையில், கரோனா தொற்று முற்றிலுமாக ஒழியவும், உலக அமைதிக்காகவும் பிராா்த்தனை நடைபெற்றது. கட்டிமேடு, கச்சேரி, பாமணி, நாச்சிகுளம், முத்துப்பேட்டை பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே குழுமி தொழுகை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.