திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக எஸ். சிவகுமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய பா. வெற்றியழகன், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள எஸ். சிவகுமாா் இதற்கு முன்னா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










