/
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக எஸ். சிவகுமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய பா. வெற்றியழகன், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். முத்துப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள எஸ். சிவகுமாா் இதற்கு முன்னா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக மேலாளராக பணியாற்றி வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருவையாறு பகுதிகளில் மே 30-ல் மின்தடை
மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



