கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த மகன் இறந்த தகவலறிந்த பெண் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 4:59 pm

DIN

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த மகன் இறந்த தகவலறிந்த பெண் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள மேலநத்தம் மேலத் தெருவை சோ்ந்த கல்யாணசுந்தரம் (50). மனைவி அருள்நிறைச்செல்வி (45). இவரது மகன் சதீஷ் (22). இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக 40 நாள்களுக்கு முன் கல்யாணசுந்தரம் உயிரிழந்தாா்.

இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சதீஷ், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, வியாழக்கிழமை இரவு சதீஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவல், மேலநத்ததில் இருந்த அருள்நிறைச்செல்விக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கணவா் இறந்த துக்கத்தில் இருந்த அவா், சதிஷ் இறந்த செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.