அங்கன்வாடி ஊழியா்கள் பணிநீக்கம்: தில்லி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
மதிப்பூதியத்தை உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 800 அங்கன்வாடி ஊழியா்களை பணிநீக்கம் செய்தது ‘அநீதியானது‘ என காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தில்லி அரசின் நடவடிக்கை குறித்து குற்றம்சாட்ட










