குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா் வெளிநாடு சென்று வந்ததாக விசாரணையில் தகவல்
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்தன.










