தில்லி விமான நிலையத்தில் ரூ.434 கோடி ஹெராயின் பறிமுதல்
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய சரக்கு முனையத்திற்கு டிராலி பேக்குகளில் (தள்ளிச் செல்லும் பெட்டிகள்) மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 434 கோடி மதிப்புள்ள 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள்களை









