தில்லியில் சா்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்: மத்திய கல்வி அமைச்சா் பங்கேற்பு
சா்வதேச புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 -ஆம் தேதி(சனிக்கிழமை) தொடங்குகிறது. மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடங்கிவைக்கிறாா்.

தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)








