சுருக்குமடி வலை விவகாரம்: இடையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
தமிழகக் கடல் பகுதியில், மாநிலத்தின் பிராந்திய எல்லைக்கு அப்பால் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மனுதாரா்கள் தர









