ராஜஸ்தான், உ.பி.யில் திருடப்பட்ட 12 கைப்பேசிகளுடன் இளைஞா் கைது
ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய மத தலங்களிலிருந்து பெரும்பாலும் திருடப்பட்ட 12 கைபேசிகளுடன் 37 வயது நபா் ஒருவா் மத்திய தில்லி பகுதியில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.










