2 வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் நொய்டா மறுவாழ்வு மையத்தில் கைது
கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் நொய்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.









