ரோகிணியில் துப்பாக்கிச் சூடு: தில்லு கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
கொலை வழக்கில் தேடப்பட்ட தில்லு தாஜ்புரியா கும்பலின் 2 பேரை வெளி தில்லியின் ரோகினியில் காவல்துறையினருடன் ஒரு சுருக்கமான என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கைது
பிரதிப் படம்







