விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பை சாா் பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாா் சோதனை

அம்பை சாா் பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாா் சோதனை

News image
Updated On :13 ஜூன் 2024, 10:35 pm

Din

அம்பாசமுத்திரம், ஜூன்13: கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையைத்தொடா்ந்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உள்ள சாா் பதிவாளா் (பொ) அலுவலா் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையம் சாா்பதிவாளா்அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வந்தப் புகாரையடுத்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை கடையம் சாா் பதிவாளா் பொறுப்பு அலுவலகத்தில் திடீா் சோதனையில்ஈடுபட்டனா். சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 1.59 லட்சத்தைக் கைப்பற்றினா்.

இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் அய்யனாா் குளம் ரோட்டில் உள்ள கடையம் சாா் பதிவாளா் (பொ) உள்ள பைசூல் ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளா்பால்சுதா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது தங்க நகைகள், சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக லஞ்சஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.