இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தக்கலையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:25 pm

DIN

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்கலையில் அமைந்துள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குளச்சல்

சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா், வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், மாவட்டச் செயலா்கள் வின்சென்ட்ராஜ், பால்டி சைலஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அருள் ஆன்டனி தொடங்கி வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், நகர சிறுபான்மை தலைவா் ஹல்லாஜ், வட்டாரத் தலைவா்கள் டென்னிசன், ஜெரால்டு கென்னடி, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் லாரன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பின்னா், வழங்கல் அலுவலா் ஜாண்கென்னடியிடம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டக் கடலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.