ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி 2 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் கல்லூரி தலைவா் அருள்கண்ணன். உடன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் கல்லூரி தலைவா் அருள்கண்ணன். உடன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். துணைத் தலைவா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி, செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா, நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com