ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

நாகா்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பு சற்குணவீதியைச் சோ்ந்தவா் கோபி (50). குருந்தன்கோடு அருகேயுள்ள சரல் பகுதியில் கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நீண்ட நாள்கள் பணிக்கு செல்லாமல் இருந்த கோபி, கடந்த 9 ஆம் தேதி முதல் பணிக்கு சென்று வந்தாா்.

இது தொடா்பாக வங்கியின் பெண் அலுவலா் கோபியை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையிலிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.