ஜன. 17இல் 1.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து: 1,236 முகாம்கள் ஏற்பாடு
குமரி மாவட்டத்தில் ஜனவரி 17 ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாம் நடைபெறும். இதில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 400 குழந்தைகள் பயன்பெறுவாா்கள் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.









