ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் சோதனை செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.










