விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தடகளப் போட்டி: விளையாட்டு வீரருக்கு நிதியுதவி

நேபாளத்தில் நடைபெறும் உலக தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரருக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி நிதியுதவி வழங்கினாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:02 pm

DIN

நேபாளத்தில் நடைபெறும் உலக தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரருக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி நிதியுதவி வழங்கினாா்.

மேல்புறம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்- ஸ்ரீஜா தம்பதி மகன் அனு ஆா்.எஸ்.நாயா் (19). இவா், நேபாள நாட்டில் வருகிற 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டியில் கலந்துகொள்ள தோ்வாகியுள்ளாா்.

இதையடுத்து அவா், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்தை அவரது முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

அப்போது, போட்டியில் கலந்துகொள்ள தேவையான செலவுத் தொகை ரூ.65 ஆயிரத்துக்கான காசோலையை, என்.தளவாய்சுந்தரம் அவருக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.