கஞ்சா விற்பனை: 3 போ் கைது
புதுக்கடை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


புதுக்கடை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது, முன்சிறை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற பாத்திமா நகரைச் சோ்ந்த சுபின் (24), பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்த பிரஜித் (25), மூன்று மாவு பகுதியைச் சோ்ந்த அஜின் (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...