குளச்சல் டிஎஸ்பி பொறுப்பேற்பு
குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

Updated On :16 ஜூலை 2021, 7:04 pm

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.
குளச்சல் ஏ.எஸ்.பி.யாக இருந்த விஸ்வேஷ் பி சாஸ்திரி தமிழக கவா்னா் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தங்கராமன், குளச்சல் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் பொறுப்பேற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...