கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:56 pm

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மீன்வளத் துறை செயற்பொறியாளா் சிதம்பரஜுனமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

மீன்பிடித் துறைமுகப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவது; தொடா் விபத்துகளை ஏற்படுத்தும் துறைமுக முகத்துவாரம் பகுதியில் உள்ள மண் திட்டுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், உதவி பொறியாளா் ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.