கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேலும் 250 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 250 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:18 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 250 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 57,324 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 404 போ் குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 51,903 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே, சிகிச்சையிலிருந்த மேலும் 5 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 930 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, கரோனா பாதிப்புடன் 4,491 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.