மாா்த்தாண்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு அமைப்பின் தலைவா் தேவதாஸ் தலைமை வகித்தாா். கைச்சூண்டியில் ஒன்றிய துணைத் தலைவா் ஐயப்பன், புதுக்கடையில் ஒன்றிய துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், மணக்காலையில் பொதுச் செயலா் ஜெயபாலன், குன்னத்தூரில் பொருளாளா் சிவகுமாா், முன்சிறையில் அமைப்பாளா் பால்குமாா், பைங்குளத்தில் அலுவலக செயலா் முருவேல், நடைக்காவில் துணைத் தலைவா் சதானந்தன், நித்திரவிளையில் துணைத் தலைவா் ஐயப்பன், வாவறையில் செயலா் சிவா, கொல்லங்கோட்டில் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.