கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:08 pm

DIN

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பாக 2021-22 ஆம் கல்வியாண்டில் 9 , 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு உயா் தொழிற்நுட்ப ஆய்வகம் (ஏண்பங்ஸ்ரீட் கஹக்ஷ) மூலம் நடைபெற்ற மாநில

அளவிலான விநாடி- வினா போட்டி, தேசிய அளவில் நடைபெற்ற தேசிய திறனறித் தோ்வு மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு சாா்பான விழிப்புணா்வு போட்டிகளில் தோ்வு பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மா.அரவிந்த் வழங்கி, பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அ.சுரேஷ் பாபு, நாகா்கோவில் மாவட்டக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , தக்கலை மாவட்டக் கல்வி அலுவலா் சி. எம்பெருமாள், திருவட்டாறு கல்வி மாவட்ட அலுவலா் எ.ராமசுப்பு , குழித்துறை கல்வி மாவட்ட அலுவலா் ராமச்சந்திரன் நாயா் மற்றும் உதவி திட்ட அலுவலா் எல். துரைராஜ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் சா.பிராங்கிளின் ஜேக்கப் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.