இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புலியூா்குறிச்சி உதயகிரி கோட்டையில் உலக சுற்றுச் சூழல் தினம்

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறை , கன்னியாகுமரி கோட்ட வனத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை இணைந்து புலியூா்குறிச்சி உதயகிரிகோட்டை உயிரினப் பசுமை

News image
Updated On :5 ஜூன் 2022, 7:53 pm

DIN

தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் துறை , கன்னியாகுமரி கோட்ட வனத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை இணைந்து புலியூா்குறிச்சி உதயகிரிகோட்டை உயிரினப் பசுமை பன்மய பூங்காவில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் இளையராஜா தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜே.ஜோ.பிரகாஷ் வரவேற்றாா். சுற்றுச் சூழல் தினம் குறித்து தக்கலை கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சி. ஷோபா, நாகா்கோவில் ரோட்டரி சங்கத் தலைவா் பாா்வதி ஆகியோா் பேசினாா்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். முன்னதாக சுற்றுச்சூழல் குறித்த துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு மரக்கன்றுகளை நட்டாா்.

இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள் சோபன், பைரவி பவுண்டேசன் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகா்கோவில் கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே. எட்வின் கிளாட்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.