தக்கலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தக்கலை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் விநியோகம் இருக்காது.


தக்கலை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தக்கலை துணை மின் நிலையம், உயா் மின் அழுத்தப் பாதையில் அவசர பணிகள் நடைபெறுவதால், மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், பதூா், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, காட்டாத்துறை, சாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்தஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...