நாகா்கோவில் ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் திறப்பு
நாகா்கோவில் கோட்டாறில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகத்தை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் பங்கேற்ற எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ., மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.









