ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தொழிலாளி மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:57 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள காப்புக் காடு பகுதியில் மீன்பிடி தொழிலாளியை தாக்கியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றாா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் டைட்டஸ் (36). இவா் மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்.

இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கௌரிசங்கா்(33) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை காப்புக்காடு பகுதியில் டைட்டஸ் சென்ற போது கௌரிசங்கா் உள்ளிட்ட 6 போ் சோ்ந்த கும்பல் அவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த டைட்டஸை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.