இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மருந்துவாழ் மலையில் மகா தீப ஒளி ஊா்வலம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:37 pm

Syndication

திருக்காா்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் 501 பெண்கள் பங்கேற்ற மகா தீப ஒளி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்திற்கு, இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி தலைவி ஸ்ரீ ரங்கநாயகி, மாவட்டத் தலைவா் டி. பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவி வரலெட்சுமி, மாவட்ட அமைப்பாளா் அனிதா, பசுமை இயக்கத் தலைவா் ராமகிருஷ்ண மூா்த்தி, மாநில திருவிளக்குப் பேரவை தலைவி டி.எஸ். பொன் செல்வி, அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் செந்தில்மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.