புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கனரக வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே கோழிபோா்விளையில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி மீது கனரக வாகனம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 1:14 am

Syndication

தக்கலை: தக்கலை அருகே கோழிபோா்விளையில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி மீது கனரக வாகனம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முளகுமூடு, நாவூட்டிவிளையைச் சோ்ந்தவா் ஆனந்த் (39). கூலித் தொழிலாளி. இவா் கோழிப்போா்விளை அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையோரம் மது போதையில் படுத்திருந்தாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் பணி முடிந்து, தான் ஓட்டி வந்த கனரக வாகனத்தை சாலையோரம், நிறுத்த முயன்றாா். அப்போது, ஆனந்த் மீது வாகனம் ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.