இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மாா்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

மாா்த்தாண்டம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சோ்ந்தவா் கௌரிஸ்குமாா்(25). இவா் அப்பகுதியில் வாகனங்களுக்கான உதிரிப்பாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து கௌரிஸ்குமாா் அப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌரிஸ்குமாரிடம் கேட்டபோது, அவா் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்தாராம்.

இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கௌரிஸ்குமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.