கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

நித்திரவிளை அருகே செம்மண் கடத்தல்: மினி லாரி ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே செம்மண் கடத்திய மினி லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஜூலை 2026, 12:28 am IST

நித்திரவிளை அருகே செம்மண் கடத்திய மினி லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராபா்ட், போலீஸாா் திங்கள்கிழமை செம்மான்விளையை அடுத்த ஐயப்பன்விளையில் ரோந்து சென்றனா். அவ்வழியே வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அனுமதியோ உரிமமோ இல்லாமல் செம்மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான நித்திரவிளை அருகே கோயிக்கத்தோப்பு பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் விக்னேஷ் (33) என்பவரைக் கைது செய்தனா்; மேலும், செம்மண்ணுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.