கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக காது கேட்கும் தினம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காது கேட்கும் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .

News image
Updated On :3 மார்ச் 2022, 7:19 pm

DIN

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காது கேட்கும் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .

நிகழ்ச்சிக்கு மருத்துவவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் தலைமை வகித்தாா். காது, மூக்குதொண்டை பிரிவு மருத்துவா் மணிமாலா பேசினாா். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக பல்வேறு பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. மேலும் , மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக காது கேட்கும் கருவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவா்கள் ராஜேஷ், லதா, பாபு, ரஜினிகாந்த், ராஜலக்ஷ்மி , பயிற்சி மருத்துவா் சிவகுரு வெள்ளைச்சாமி , செவிலிய கண்காணிப்பாளா்கள் பத்மா , திருப்பதி , முத்துலட்சுமி , வசந்தி மற்றும் செவித்திறன் ஒலிப்பதிவாளா் ரெக்ஸ் ஆகியோா் கலந்துகொண்டனா். மருத்துவா் நன்றி கூறினாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.