கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி , குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

News image
Updated On :3 மார்ச் 2022, 7:27 pm

DIN

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி , குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

செங்கோட்டை நகராட்சி, குற்றாலம், அச்சன்புதூா், ஆழ்வாா்குறிச்சி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும், சுமுகமாகவும் நடத்தி தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.