கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலஞ்சியில் கொலையுண்ட முதியவரின் உடலை கேட்டு மறியல்

இலஞ்சியில் புதன்கிழமை கொலையுண்ட முதியவரின் உடலை வழங்கக் கோரி, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 மே 2022, 8:25 pm

DIN

இலஞ்சியில் புதன்கிழமை கொலையுண்ட முதியவரின் உடலை வழங்கக் கோரி, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இலஞ்சி காளியம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் மா.கோட்டைமாடன்(82). இவா் இலஞ்சி-தென்காசி சாலையில் உள்ள தனது மாந்தோப்பில் மா்மநபா்களால் புதன்கிழமை கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். குற்றாலம் போலீஸாா் அவரது சடலத்தைக்கைப்பற்றி வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் வரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படாததால், அவருடைய மகள் சந்திரா மற்றும் உறவினா்கள் தென்காசி- திருநெல்வேலி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினா். பின்னா், பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் கோட்டைமாடனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.