ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி-கழுகுமலைக்கு பேருந்து சேவை தொடக்கம்

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடியிலிருந்து கழுகுமலைக்கு செல்லும் புதிய பேருந்து, செவல்குளத்திற்கு ஏற்கனவே உள்ள வழித்தடத்திற்கு புதிய பேருந்து ஆகிய பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
புதிய பேருந்து வழித்தட சேவையைத் தொடங்கி வைக்கிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
Updated On :24 டிசம்பர் 2025, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடியிலிருந்து கழுகுமலைக்கு செல்லும் புதிய பேருந்து, செவல்குளத்திற்கு ஏற்கனவே உள்ள வழித்தடத்திற்கு புதிய பேருந்து ஆகிய பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் மாடசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பங்கேற்று புதிய பேருந்து வழித்தட சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இதில், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், திமுக நகர செயலா் பிரகாஷ், அவைத் தலைவா் முப்பிடாதி, போக்குவரத்து பணிமனை அலுவலா்கள் சுப்பிரமணியன், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.