கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாஞ்சோலைக்கு இன்றுமுதல் சூழல் சுற்றுலா செல்ல அனுமதி

மாஞ்சோலைக்கு இன்றுமுதல் சூழல் சுற்றுலா செல்ல அனுமதி

News image
Updated On :4 ஜூலை 2024, 7:54 pm

Din

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் சூழல் சுற்றுலாச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் இளையராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அம்பாசமுத்திரம் வனச்சரகம், மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில்பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலாசெல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (காா்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.