மாநகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல்
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியில் உள்ள இரும்பு கிட்டங்கிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.








