இதில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மதிமுக மாவட்டச் செயலாளா் உவரி ரைமண்ட், மாவட்ட இளைஞரணி செயலா் மு.சங்கா், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவா் அருள்தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவி செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலா் சண்முகம், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலா் மீராஷா, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜா வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் நம்பி நன்றி கூறினாா்.