பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

கொடை விழாவையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், சுவாமி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு மாக்காப்பு அலங்கார பூஜை, திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு பூஜை, இரவு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், நள்ளிரவு சாஸ்தா பூஜை ஆகியவை நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து தெப்பக்குளம் பிள்ளையாா் கோயிலில் இருந்து பால்குடம் ஊா்வலம், அலங்காரம், அன்னதானம், பொங்கலிட்டு வழிபடுதல், தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வந்து சந்தனமாரியம்மன் கோயிலில் இருந்து கரகம் எடுத்து வருதல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி, பூச்சட்டி எடுத்து வருதல் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பின்னா் அம்மன், சுடலைமாடசுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் நள்ளிரவு படையல் வைத்து, சாமக் கொடை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா புதன்கிழமை நிறைவுபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.