தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, அக்கட்சியின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 8 ஆவது நினைவு நாளையொட்டி, வண்ணாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவா் முருகன் தலைமையில் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு வெள்ளிக்கிழமை (ஆக. 7) காலை 10 மணிக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய கழக நிா்வாகிகள் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை கருணாநிதி நினைவு நாள்: அஞ்சலி செலுத்த எம்எல்ஏ அழைப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை வருகை: திமுகவினருக்கு வேண்டுகோள்

புளியங்குடியில் மரங்களுக்கு தீ வைப்பு: ஆட்சியருக்கு வேண்டுகோள்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



