நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கேரள மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்க முடிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்குவது தொடர்பாக, சாத்தான்குளம் அனைத்து

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்குவது தொடர்பாக, சாத்தான்குளம் அனைத்து மக்கள் நல அமைப்புகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சு. கணபதி தலைமையில் செட்கோ தொண்டு நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சாத்தான்குளம் பொதுமக்களிடம் உண்டியல் மற்றும் நன்கொடை மூலம் நிதி மற்றும் அத்தியாவசிய பொருள்களை தொடர்ந்து  3 நாள்கள் பெற்று கேரள மக்களுக்கு நேரில் சென்று வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 37 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து மக்கள் நல அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் மகா. பால்துரை வரவேற்றார். கணபதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.