திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் அடைக்கலாபுரம் 11 கே.வி. மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறுமுகனேரி பிரிவிற்குட்பட்ட எல்.எப். ரோடு வடக்குப்பகுதி, செல்வராஜபுரம், கீழசண்முகபுரம், கீழ நவ்வலடிவிளை, மேல நவ்வலடிவிளை, பூவரசூர், லட்சுமிமாநகரம், காணியாளர்தெரு, சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, சுவாமி சன்னதித்தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) எஸ்.சந்திரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணைச் செயலர் அப்சரா ரெட்டி விலகல்!

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


