இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆறுமுகனேரி பகுதியில் செப்டம்பர் 7 மின் தடை

திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் அடைக்கலாபுரம் 11 கே.வி. மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 7) மின்தடை ஏற்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

திருச்செந்தூர் உபமின் நிலையத்திலிருந்து செல்லும் அடைக்கலாபுரம் 11 கே.வி. மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 7) மின்தடை ஏற்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறுமுகனேரி பிரிவிற்குட்பட்ட எல்.எப். ரோடு வடக்குப்பகுதி, செல்வராஜபுரம், கீழசண்முகபுரம், கீழ நவ்வலடிவிளை, மேல நவ்வலடிவிளை, பூவரசூர், லட்சுமிமாநகரம், காணியாளர்தெரு, சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, சுவாமி சன்னதித்தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) எஸ்.சந்திரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.