/
சாத்தான்குளம் அருகே ஆலமரத்து அடியில் இருந்த இசக்கியம்மன் பீடம் சேதப்படுத்துள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் - பொத்தகாலன்விளை செல்லும் சாலையோரம் வைரவம் புதுக்குடி விலக்கில் ஆலமரத்து அடியில் இசக்கியம்மன் பீடம் மட்டும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள பீடம் மற்றும் பூஜை பொருள்களை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


