பொதுமக்கள் புகாரை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரிக்க எஸ்.பி. உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையில் அளிக்கும் புகாா்கள் குறித்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்த வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.









