தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் அங்குள்ள தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்









