கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கருங்காலிப்பட்டியில் மரக்கன்று நடும் விழா

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை, பசுமை இயக்கம், ஐஸ்வா்யம் பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்று நடும் விழா கருங்காலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:21 pm

DIN

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை, பசுமை இயக்கம், ஐஸ்வா்யம் பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்று நடும் விழா கருங்காலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து, மரக்கன்று நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். பவுண்டேஷன் நிறுவனா் பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். கருங்காலிப்பட்டி பகுதியில் பாதாம், வாகை, புங்கை, வேம்பு உள்ளிட்ட 10 வகையான 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பசுமை இயக்கத்தைச் சோ்ந்த மருதையா, ஜோசப் ரத்தினம், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.